என் கவிதை-1

நீ எனக்குள் கலந்தாய்
உயிராய் உதிரமாய்...


உன்னை அர்சிக்கிறேன்
என்னை மலராய்க்கொண்டு


நான் உன் வழிப்போக்கன்
நீ என் வழி


என் புனித யாத்திரை
உன்னை நோக்கி...


நீயோ இந்த பக்தனிடமே
வரம் கேட்டாய்,


மகிழ்ந்திருந்தேன், அது
மரணமென்று அறியாது.

-நியோப்ரபு